Monday, May 24, 2010

திருட்டுப்பய

இப்பொழுதும் காற்றில் கலந்து திரியலாம் அவன் வார்த்தைகள் .என் வீட்டுஅலமாரியை அலங்கரித்த அவன் புகைப்படத்தை செருப்பால் அடித்து தெருவில் போட்டேன் ஆன்மிகம் என்ற போர்வையில் உலகத்தை ஏமாற்றியவனை வேறு என்ன செய்யமுடியும் ?

Friday, November 27, 2009

கவிதை

படுக்கையை விட்டு
எழுந்தேன்
கசங்கி இருந்தது
தலையணை
அனேகமாக இரவில் -அது
நீயாக மாறியிருக்கலாம்